Thats Tamil
பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானிக்கு 3 ஆண்டு பதவி நீட்டிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானியின் பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 58 வயதான கயானியின் பதவிக் காலம் வரும் நவம்பருடன் நிறைவடைய இருந்தது. இந் நிலையில் கயானியின் பதவிக் காலத்தை 2013ம் ஆண்டு வரை நீட்டித்து அந்நாட்டுப் பிரதமர் யூசுப் ரஸா கிலானி உத்தரவிட்டுள்ளார்.கயானி தலைமையில் பயங்கரவாதத்துக்கு எதிராக
Categories: General News
பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானிக்கு 3 ஆண்டு பதவி நீட்டிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானியின் பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 58 வயதான கயானியின் பதவிக் காலம் வரும் நவம்பருடன் நிறைவடைய இருந்தது. இந் நிலையில் கயானியின் பதவிக் காலத்தை 2013ம் ஆண்டு வரை நீட்டித்து அந்நாட்டுப் பிரதமர் யூசுப் ரஸா கிலானி உத்தரவிட்டுள்ளார்.கயானி தலைமையில் பயங்கரவாதத்துக்கு எதிராக
Categories: General News
நெல்லையில் ராவணன் உள்பட 50 புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல்: ஒருவர் கைது
நெல்லை: நெல்லையில் ராவணன் உள்ளிட்ட 50 புதுப்பட சி.டி.க்கள் வைத்திருந்த மதுரை வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாநகர பகுதிகளில் ஆபாச சி.டி.க்கள் மற்றும் புதிய திரைப்பட திருட்டு சி.டி.க்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து டவுன் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று கூலக்கடை பஜார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது
Categories: General News
நெல்லையில் ராவணன் உள்பட 50 புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல்: ஒருவர் கைது
நெல்லை: நெல்லையில் ராவணன் உள்ளிட்ட 50 புதுப்பட சி.டி.க்கள் வைத்திருந்த மதுரை வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாநகர பகுதிகளில் ஆபாச சி.டி.க்கள் மற்றும் புதிய திரைப்பட திருட்டு சி.டி.க்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து டவுன் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று கூலக்கடை பஜார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது
Categories: General News
மெக்சிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவு: ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு
நியூயார்க்: அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவால் இந்த ஆண்டில் சுமார் 17,000 பேருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 20ம் தேதி மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் கடலில் எண்ணெய் தோண்டியெடுக்கும் மேடையில் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள் பலியாயினர். அப்போது ஒரு பெரிய எந்திரம் உடைந்து கடலுக்குள் விழுந்ததில் மாபெரும்
Categories: General News
மெக்சிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவு: ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு
நியூயார்க்: அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவால் இந்த ஆண்டில் சுமார் 17,000 பேருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 20ம் தேதி மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் கடலில் எண்ணெய் தோண்டியெடுக்கும் மேடையில் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள் பலியாயினர். அப்போது ஒரு பெரிய எந்திரம் உடைந்து கடலுக்குள் விழுந்ததில் மாபெரும்
Categories: General News
நிலம் வாங்கும் எஸ்.டி., எஸ்.சி. பெண்களுக்கு முழு சலுகை: தமிழக அரசு
நெல்லை: தமிழகத்தில் தட்கோ நிதியுதவியுடன் நிலம் வாங்கும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பெண்களுக்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து 100 சதவிகிதம் சலுகை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் அவர்களுக்கு நிலம் வாங்கும்
Categories: General News
நிலம் வாங்கும் எஸ்.டி., எஸ்.சி. பெண்களுக்கு முழு சலுகை: தமிழக அரசு
நெல்லை: தமிழகத்தில் தட்கோ நிதியுதவியுடன் நிலம் வாங்கும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பெண்களுக்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து 100 சதவிகிதம் சலுகை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் அவர்களுக்கு நிலம் வாங்கும்
Categories: General News
ரஜினியின் எந்திரன் பட ஆடியோ 31ம் தேதி மலேசியாவில் வெளியீடு
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ள எந்திரன் படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் வருகிற 31ம் தேதி பிரமாண்டமான விழாவாக நடைபெறுகிறது.எந்திரன் படத்தை பெரும் பொருட்செலவில் இயக்கியுள்ளார் ஷங்கர். ரஜினிகாந்த் வித்தியாசமான கெட்டப்களில் இப்படத்தில் தோன்றுகிறார். அவரது ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டு மலேசியாவில் அதை வைத்துள்ளனர். வருகிற
Categories: General News
ரஜினியின் எந்திரன் பட ஆடியோ 31ம் தேதி மலேசியாவில் வெளியீடு
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ள எந்திரன் படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் வருகிற 31ம் தேதி பிரமாண்டமான விழாவாக நடைபெறுகிறது.எந்திரன் படத்தை பெரும் பொருட்செலவில் இயக்கியுள்ளார் ஷங்கர். ரஜினிகாந்த் வித்தியாசமான கெட்டப்களில் இப்படத்தில் தோன்றுகிறார். அவரது ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டு மலேசியாவில் அதை வைத்துள்ளனர். வருகிற
Categories: General News
நடிகை மீரா வாசுதேவனுக்கு விவாகரத்து அளித்தது சென்னை கோர்ட்
நடிகை மீரா வாசுதேவன் மற்றும் அவரது கணவர் விஷால் ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மும்பையில் வசித்து வந்தவர் மீரா வாசுதேவன். கிரிக்கெட் தொடர்பான விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் சினிமா நடிகையானார். தமிழில் உன்னைச் சரணடைந்தேன் படத்தில் நடித்தார். இருப்பினும் பெரிய நடிகையாக ஜொலிக்க முடியாமல் போனது. டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.அவருக்கும்
Categories: General News
நடிகை மீரா வாசுதேவனுக்கு விவாகரத்து அளித்தது சென்னை கோர்ட்
நடிகை மீரா வாசுதேவன் மற்றும் அவரது கணவர் விஷால் ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மும்பையில் வசித்து வந்தவர் மீரா வாசுதேவன். கிரிக்கெட் தொடர்பான விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் சினிமா நடிகையானார். தமிழில் உன்னைச் சரணடைந்தேன் படத்தில் நடித்தார். இருப்பினும் பெரிய நடிகையாக ஜொலிக்க முடியாமல் போனது. டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.அவருக்கும்
Categories: General News
நித்தியானந்தா நடத்திய பெளர்ணமி பூஜை-மீண்டும் டிவி நடிகை மாளவிகா பங்கேற்பு
பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா நடத்திய பெளர்ணமி பூஜையில், பெங்களூரைச் சேர்நத் டிவி நடிகை மாளவிகா தனது கணவர், குழந்தையுடன் கலந்து கொண்டார். பக்திப் பரவசத்துடன் அவர் பூஜையில் பங்கேற்றார்.நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்க வேலைகளில் ஈடுபட்டு வீடியோவில் சிக்கி தலைமறைவானவர் நித்தியானந்தா. அதேபோல ரஞ்சிதாவும் தலைமறைவானார். இமாச்சலப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த நித்தியானந்தாவை போலீஸார் பிடித்து வந்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த
Categories: General News
நித்தியானந்தா நடத்திய பெளர்ணமி பூஜை-மீண்டும் டிவி நடிகை மாளவிகா பங்கேற்பு
பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா நடத்திய பெளர்ணமி பூஜையில், பெங்களூரைச் சேர்நத் டிவி நடிகை மாளவிகா தனது கணவர், குழந்தையுடன் கலந்து கொண்டார். பக்திப் பரவசத்துடன் அவர் பூஜையில் பங்கேற்றார்.நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்க வேலைகளில் ஈடுபட்டு வீடியோவில் சிக்கி தலைமறைவானவர் நித்தியானந்தா. அதேபோல ரஞ்சிதாவும் தலைமறைவானார். இமாச்சலப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த நித்தியானந்தாவை போலீஸார் பிடித்து வந்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த
Categories: General News
தமிழகத்துக்கு சீனாவால் ஆபத்து: வைகோ எச்சரிக்கை
சென்னை: தமிழகத்துக்கு சீனாவால் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.முன்னாள் எம்பி டாக்டர் ஏ.என். கலாநிதி எழுதிய 'சீனப் பெருஞ்சுவர்' என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது நூலை வெளியிட்டு வைகோ பேசுகையி்ல்,தென்னகத்தில் தான் கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளும், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளமும், தும்பா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்களும்,
Categories: General News
இனத் துரோகி கருணாஸின் செயலை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்-நாம் தமிழர்
சென்னை: ரூ. 10 லட்சம் பணத்துக்காக சிங்களனின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கத் துடிக்கும் நடிகர் கருணாஸ் ஒரு இனத் துரோகி. அவரை உலகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். நாம் தமிழர் மீது அவர் வீசி வரும் அவதூறுகளை சட்டப்படி சந்திப்போம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.தமிழக சிரிப்பு நடிகர் கருணாஸ் என்பவர் தன்னை நாம் தமிழர் இயகக்த்தினர்
Categories: General News
காங். கோஷ்டிகளை நேரில் பார்க்க விரும்புவோர் மதுரைக்கு வரலாம்-இளங்கோவன்
கம்பம்: மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தான் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி ரேஷன் திட்டமும், 108 ஆம்புலன்ஸ் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது என மூத்த காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.இளங்கோவனின் இந்தக் கருத்தை தமிழக அரசு பலமுறை மறுத்ள்ளது. ஒரு ரூபாய் அரிசித் திட்டத்துக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்று திமுக மறுத்து வருகிறது. தெரிவித்தார்.இந்
Categories: General News
காங். கோஷ்டிகளை நேரில் பார்க்க விரும்புவோர் மதுரைக்கு வரலாம்-இளங்கோவன்
கம்பம்: மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தான் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி ரேஷன் திட்டமும், 108 ஆம்புலன்ஸ் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது என மூத்த காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.இளங்கோவனின் இந்தக் கருத்தை தமிழக அரசு பலமுறை மறுத்ள்ளது. ஒரு ரூபாய் அரிசித் திட்டத்துக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்று திமுக மறுத்து வருகிறது. தெரிவித்தார்.இந்
Categories: General News
ஏழை மக்கள் பெறும் வாழ்வு வஞ்கத்தின் வாயை அடைக்கும், இடுப்பை ஒடிக்கும்-கருணாநிதி
சென்னை: துரோகத்தையே தங்கள் வாழ்வின் தொடர் நிகழ்ச்சிகளாக ஆக்கிக் கொண்டவர்களால் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போன்ற தூய்மையான திட்டங்களின் மீது தூசி படவும் செய்திட இயலாது என்பதை தமிழகத்தின் பட்டி தொட்டி முதல் பட்டினக் கரை வரையில் நமது திட்டங்களால் பயன்பெறும் ஏழை, எளிய சாதாரண மக்கள் பெறுகின்ற வாழ்வு வஞ்சகத்தின் வாயை அடைத்து அதன் இடுப்பை
Categories: General News
ஏழை மக்கள் பெறும் வாழ்வு வஞ்கத்தின் வாயை அடைக்கும், இடுப்பை ஒடிக்கும்-கருணாநிதி
சென்னை: துரோகத்தையே தங்கள் வாழ்வின் தொடர் நிகழ்ச்சிகளாக ஆக்கிக் கொண்டவர்களால் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போன்ற தூய்மையான திட்டங்களின் மீது தூசி படவும் செய்திட இயலாது என்பதை தமிழகத்தின் பட்டி தொட்டி முதல் பட்டினக் கரை வரையில் நமது திட்டங்களால் பயன்பெறும் ஏழை, எளிய சாதாரண மக்கள் பெறுகின்ற வாழ்வு வஞ்சகத்தின் வாயை அடைத்து அதன் இடுப்பை
Categories: General News





