Thats Tamil

Syndicate content Oneindia.in - thatsTamil
Tamil rss gives xml feed of Tamil news. That's Tamil is Tamil online.
Updated: 6 hours 23 min ago

பொன்னர் சங்கர் ஷூட்டிங் பார்த்த கருணாநிதி

09 Sep, 2010
நடிகர் முரளி மறைவையொட்டி இன்று படப்பிடிப்புகள் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தும், இன்று அதைப் பொருட்படுத்தாமல் பிரஷாந்த் நடிக்கும் பொன்னர் சங்கர் படப்பிடிப்பு நடந்தது. அதை முதல்வர் கருணாநிதி பார்த்தார்.நடிகர் முரளி நேற்று மரணமடைந்தார். இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று ஒரு நாள் படப்பிடிப்புகள்
Categories: General News

கிரிக்கெட் சூதாட்டம்-நடிகை நீத்து சந்திராவிடம் ஸ்காட்லாந்து யார்ட் விசாரித்ததாக பரபரப்பு

09 Sep, 2010
மும்பைச பாகிஸ்தான் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக நடிகை நீத்து சந்திராவிடம் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் விசாரணை நடத்தியதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதனை நீத்து மறுத்துள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஆசிப்புடன் நீத்து சந்திராவுக்குத் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. மேலும் கிரிக்கெட் சூதாட்டத்திலும் நீத்துவுக்குத் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.ஆனால் இதை தனது
Categories: General News

உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றது தான் இஸ்லாம்: கருணாநிதி

09 Sep, 2010
சென்னை: வாழ்க்கைப் பிரச்சனைகள் அனைத்திற்கும் விடைகூறி வழிகாட்டும் நெறி தான் இஸ்லாம் எனறு முதல்வர் கருணாநிதி புனித ரம்ஜான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகெங்கம் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒருமாத காலம் தமது உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு, கடுமையான நோன்பிலிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து சகிப்புத்தன்மையோடு அன்பு, இரக்கம், கருணை,
Categories: General News

கரூரில் 4 சர்ச்சுகள் மீது தாக்குதல்-இந்து முன்னணி மீது புகார்

09 Sep, 2010
கரூர்: கரூர் மாவட்டத்தில் நான்கு சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்து முன்னணியினரே இதற்குக் காரணம் என புகார் கூறப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் புகளூர் பெந்தகொஸ்தே சபை, சிஎஸ்ஐ திருச்சபை, பைபாஸ் சாலை ஆர்.சி. சர்ச், இசிஐ சர்ச் ஆகியவற்றின் முன் பகுதியில் இருந்த சிலைகள், உண்டியல்கள், கண்ணாடி ஜன்னல்கள், கதவுகளை ஒரு
Categories: General News

திருச்சியில் முதல்வர் நிகழ்ச்சியில் இட ஒதுக்கீடு கோரிய காங். எம்.எல்.ஏவால் பரபரப்பு

09 Sep, 2010
திருச்சி: திருச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டட திறப்பு விழாவின்போது முத்தரையர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தினார் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜசேகரன்.திருச்சியில் நேற்று புதிய கலெக்டர் அலுவலக கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி கட்டடத்தைத் திறந்து வைத்தார்.அப்போது பேசிய தொட்டியம்
Categories: General News

'அண்ணனின்' அழைப்பு-குஷியில் 'தம்பி' சிம்பு!

09 Sep, 2010
மங்காத்தா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் வாய்ப்பை சிம்புவுக்கு அளித்துள்ளாராம் அஜீத். இதனால் குஷியாகி விட்டாராம் சிம்பு.சிம்பு முன்பு தன்னை ரஜினி ரசிகராக காட்டிக் கொண்டார். சமீப காலமாக தீவிர அஜீத் ரசிகராகி விட்டார். தனது சிலம்பாட்டம் படத்தில் பில்லா அஜீத் போல கெட்டப்பில் வந்து தனது அஜீத் பாசத்தை வெளிப்படுத்தினார்.மேலும் தனது படங்களிலும் அஜீத்தை புகழும்
Categories: General News

கேரள அரசு நடத்திய கமல் பாராட்டு விழா-ஜெயா டிவியில் ஒளிபரப்பு

09 Sep, 2010
நடிகர் கமல்ஹாசனுக்கு கேரள அரசு நடத்திய பிரமாண்ட பாராட்டு விழாவை ஜெயா டிவி தனது விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஒளிபரப்புகிறது.கமல்ஹாசனின் திரையுலக பொன்விழாவையொட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், ஓணம் பண்டிகையின்போது கேரள அரசு பிரமாண்ட பாராட்டு விழாவை நடத்தி கெளரவித்தது.இந்த பாராட்டு விழாவின் தொகுப்பினை ஜெயா டிவி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ஒளிபரப்புகிறது. இந்த
Categories: General News

சுனேனாவுக்கு 'வைரம்' கொடுத்த வம்சம் நாயகன்

09 Sep, 2010
வம்சம் படப்பிடிப்பின்போது தனது பெருமளவில் உதவியாக இருந்த நடிகை சுனேனாவுக்கு படத்தின் நாயகனும், முதல்வர் கருணாநிதியின் பேரனுமான அருள்நிதி வைரம் பதித்த டாலரைப் பரிசாக அளித்துள்ளாராம்.முதல்வர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகன்தான் அருள்நிதி. தந்தையின் தயாரிப்பில், பாண்டிராஜின் இயக்கத்தில் உருவான வம்சம் படத்தின் மூலம் நாயகனாகியுள்ளார்.புதுமுகம் என்பதால் படப்பிடிப்பில் பெரும் படபடப்போடு இருந்தாராம் அருள் நிதி.
Categories: General News

பசங்க படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது-இயக்குநருக்கு ரூ. 50,000 பரிசு

09 Sep, 2010
புதுச்சேரி அரசின் சார்பில் பசங்க திரைப்படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதும், அதன் இயக்குநர் பாண்டிராஜுக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது. புதுச்சேரி அரசு செப்டம்பர் 10ம் தேதி இந்திய திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அப்போது இந்த விருதும், பரிசும் வழங்கப்படும் என முதல்வர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதுச்சேரி அரசின் செய்தி
Categories: General News

புரட்டாசி சனிக்கிழமை-தூத்துக்குடி நவதிருப்பதிக்கு சிறப்பு பஸ்கள்

09 Sep, 2010
நெல்லை: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு உற்சவம் நடைபெறும். இதையொட்டி நெல்லையில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக புரட்டாசியில் வரும் 5 சனிக்கிழமைகளும் சிறப்புப் பேருந்துகள் விடப்பட உள்ளன.இந்தப் பேருந்துகள் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும். ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, பெருங்குளம்,
Categories: General News

சமூக விரோதிகளுக்கு துணைபோகும் காவல்துறை-தா.பா. வேதனை

09 Sep, 2010
மதுரை: தமிழ்நாட்டில் காவல்துறையினரின் உதவியோடு சமூக விரோதிகள் குற்ற செயல்களை அரங்கேற்றி வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ் நாட்டை சமூக விரோதிகளின் வேட்டைக்காடாக மாற்றிடும் அளவுக்கு தமிழகக் காவல்துறையின் நவடிக்கைகள் உள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் தலைநகரான
Categories: General News

சென்னையில் 30 திரையரங்குகளில் 'எந்திரன்' அமர்க்கள ரிலீஸ்!

09 Sep, 2010
உலகம் முழுக்க 3000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம், சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று-வியாழக்கிழமை-எந்திரன் படம் சென்னையில் வெளியாகும் திரையரங்குகள் உள்ளிட்ட விவரங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.சத்யம் (3), தேவி (2), எஸ்கேப் சினிமாஸ் (3), ஐநாக்ஸ் (2), அபிராமி (4), சங்கம் (2), ஆல்பட் (2),
Categories: General News

இந்தியா... 10 மில்லியனை நெருங்கும் பிராட்பேண்ட் இணைப்புகள்!

09 Sep, 2010
டெல்லி: இந்தியாவில் பிராட்பேண்ட் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியுள்ளது.தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் - ட்ராய் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, கடந்த ஜூன் 2010-ல் 9.45 மில்லியனாக இருந்த பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை, ஜூலையில் 9.77 ஆக உயர்ந்துள்ளது.ஆகஸ்ட் மாத கணக்குப்படி இது 10 மில்லியனைத் தாண்டியிருக்கலாம் என ட்ராய் கணித்துள்ளது. இதில் பெருமளவு இணைப்புகள்
Categories: General News

இஸ்ரோவின் புதிய திரவ ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி!

09 Sep, 2010
நெல்லை: மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவி்ன் ராக்கெட் சோதனை மையத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கான திரவ என்ஜினின் இறுதி கட்ட சோதனை பெரும் வெற்றி பெற்றுள்ளது.நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரி மலைப் பகுதியில் உள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ராக்கெட் சோதனை மையம்.இந்திய ராக்கெட்டுகளுக்கு உந்து சக்தி தரும் திட, திரவ எரிபொருள்கள் இங்கு தான்
Categories: General News

கொடுநாடு எஸ்டேட் அம்மன் கோவிலில் ஜெ. ரகசிய வழிபாடு

09 Sep, 2010
கோத்தகிரி: கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஓய்வெடுத்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் அங்குள்ள எஸ்டேட்அம்மன் கோவிலில் தனது தோழி சசிகலாவுடன் சென்று வழிபட்டார். இந்த பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.கோடநாடு எஸ்டேட்டுக்கு தன் தோழி சசிகலாவுடன் கடந்த மாதம் 31ம் தேதி சென்ற ஜெயலலிதா, எஸ்டேட்டில் தங்கியுள்ளார். எஸ்டேட்டில் தங்கி கட்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் அவர்,
Categories: General News

சோபன்பாபு சொன்னாரா ஜெ. நல்ல சக்தி என்று? ராசா கேள்வி!

09 Sep, 2010
திருச்சி: சோபன்பாபுவோடு என்னுடைய வாழ்க்கை நிதானமாக போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்னாரே ஜெயலலிதா. அந்த சோபன்பாபு ஜெயலலிதாவை நல்ல சக்தி என்று எப்போதாவது ஒப்புக் கொண்டாரா என்று கேட்டுள்ளார் மத்திய அமைச்சர் ராசா.திருச்சி திமுக கூட்டத்தில் ராசா பேசியதாவது...திருச்சி திமுக வரலாற்றிலும், முதல்வர் கருணாநிதியின் அரசியல் பயணத்திலும் எப்படி முருகனுக்கு படை வீடு ஆறு என்று
Categories: General News

6வது முறையல்ல, என்றென்றும் கருணாநிதியே முதல்வர்-பொன்முடி

08 Sep, 2010
திருச்சி: திருச்சியில் கூடியிருக்கிற கூட்டத்தைப் பார்த்தால் 6வது முறையாக அல்ல, என்றென்றும் கருணாநிதியே முதல்வராக நீடிப்பார் என்று கூறினார் அமைச்சர் பொன்முடி.திருச்சியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பொன்முடி பேசியதாவது...திருச்சியில் இன்று நடக்கும் இந்தக் கூட்டத்தைப் பார்த்தால் ஆறாவது முறையல்ல, என்றென்றும் கலைஞர்தான் முதல்வர் என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கிறது. இதை பொறுக்க முடியாத சில பேர்தான்
Categories: General News

நம் மீது 'எந்த 'அம்மா' குப்பையைக் கொட்டினாலும் உதறி விட்டுப் போவோம்-கருணாநிதி

08 Sep, 2010
திருச்சி: நம் மீது எந்த 'அம்மா' குப்பையைக் கொட்டினாலும், அதைத் தட்டிவிட்டு, உதறிவிட்டு நம் வழியில் செல்ல வேண்டும். மீண்டும் அவர்கள் மீது சாக்கடைத் தண்ணீரை அள்ளி வீசக் கூடாது. வேண்டுமானால், ஏன் குப்பையைக் கொட்டவில்லை என்று கேட்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார் முதல்வர் கருணாநிதி.திருச்சி மன்னார்புரத்தில் நேற்று பிரமாண்ட திமுக பொதுக்
Categories: General News

மெக்சிகோவில் 6 மாதத்தில் 400 ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் பதிவு

08 Sep, 2010
மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள கடந்த 6 மாதங்களுக்கு முன் தான் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் அமுலுக்கு வந்த 6 மாத காலத்தில் சுமார் 400 ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த திருமணங்களில் 398 திருமணங்கள் சட்டப்படி பதியப்பட்டுள்ளன. இவற்றில்
Categories: General News

மானேசரில் ரூ. 1,925 கோடி செலவில் உருவாகும் புதிய மாருதி தொழிற்சாலை

08 Sep, 2010
மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி அதிகரித்து வரும் கிராக்கியை சமாளிக்க ரூ. 1,925 கோடி செலவில் புதிய தொழிற்சாலை ஒன்றைத் துவங்கவுள்ளது.சுசுகி மோட்டார் கார்பரேஷனின் தலைவர் ஒசாமு சுசுகி இதுகுறித்துக் கூறுகையில், இந்தியாவில் கார்களின் கிராக்கி இந்த வேகத்தில் அதிகரிக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.எனவேதான் புதிய கார் தயாரிப்பு ஆலை
Categories: General News