Thats Tamil

Syndicate content Oneindia.in - thatsTamil
Tamil rss gives xml feed of Tamil news. That's Tamil is Tamil online.
Updated: 11 hours 38 min ago

முல்லைப் பெரியாறு அணையை எப்போது வேண்டுமானாலும் கேரளா உடைக்கும்-வைகோ

31 Aug, 2010
கோவை: முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முடிவு செய்து விட்டது கேரளா. எப்போது வேண்டுமானாலும் அணை உடைக்கப்படலாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை பேராபத்தை உண்டாக்கி உள்ளது. கேரள அரசு பெரியாறு ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.380 கோடி
Categories: General News

முல்லைப் பெரியாறு அணையை எப்போது வேண்டுமானாலும் கேரளா உடைக்கும்-வைகோ

31 Aug, 2010
கோவை: முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முடிவு செய்து விட்டது கேரளா. எப்போது வேண்டுமானாலும் அணை உடைக்கப்படலாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை பேராபத்தை உண்டாக்கி உள்ளது. கேரள அரசு பெரியாறு ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.380 கோடி
Categories: General News

மதானி கைது செய்த போலீஸ் அதிகாரி செப் 13ல் ஆஜராக கொல்லம் கோர்ட் உத்தரவு

31 Aug, 2010
கொல்லம்: மதானியை கைது செய்த பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் ஓம்காரய்யா வரும் 13-ம் தேதி நேரில் ஆஜாராக வேண்டும் என்று கொல்லம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி பெங்களூர் துணை போலீஸ்
Categories: General News

மதானி கைது செய்த போலீஸ் அதிகாரி செப் 13ல் ஆஜராக கொல்லம் கோர்ட் உத்தரவு

31 Aug, 2010
கொல்லம்: மதானியை கைது செய்த பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் ஓம்காரய்யா வரும் 13-ம் தேதி நேரில் ஆஜாராக வேண்டும் என்று கொல்லம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி பெங்களூர் துணை போலீஸ்
Categories: General News

சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்க-ஜெ.

31 Aug, 2010
சென்னை: கோட்டை நோக்கி முற்றுகைப் போராட்டம் அறிவித்ததற்காக, சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:காலமுறை ஊதிய விகிதம், ஓய்வூதியம், பதவி உயர்வு உள்பட தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை
Categories: General News

சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்க-ஜெ.

31 Aug, 2010
சென்னை: கோட்டை நோக்கி முற்றுகைப் போராட்டம் அறிவித்ததற்காக, சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:காலமுறை ஊதிய விகிதம், ஓய்வூதியம், பதவி உயர்வு உள்பட தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை
Categories: General News

பிதரமரே இறங்கி தரையைத் துடைத்தாலும் ஸ்டேடியங்கள் தயாராகாது-மோடி நக்கல்

31 Aug, 2010
அகமதாபாத்: பிரதமரே களம் இறங்கி தரையைத் துடைத்து வேலை செய்தாலும், காமன்வெல்த் போட்டிகளுக்கான ஸ்டேடியங்கள் உரிய காலத்தில் தயாராவது சாத்தியமில்லை என்று நக்கலடித்துள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.காமன்வெல்த் போட்டிகளுக்கான ஸ்டேடியங்கள் இன்னும் தயாராகவில்லை. இதுகுறித்து விமர்சித்துள்ளார் நரேந்திர மோடி. அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், காமன்வெல்த் போட்டியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பிரதமரே
Categories: General News

பிதரமரே இறங்கி தரையைத் துடைத்தாலும் ஸ்டேடியங்கள் தயாராகாது-மோடி நக்கல்

31 Aug, 2010
அகமதாபாத்: பிரதமரே களம் இறங்கி தரையைத் துடைத்து வேலை செய்தாலும், காமன்வெல்த் போட்டிகளுக்கான ஸ்டேடியங்கள் உரிய காலத்தில் தயாராவது சாத்தியமில்லை என்று நக்கலடித்துள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.காமன்வெல்த் போட்டிகளுக்கான ஸ்டேடியங்கள் இன்னும் தயாராகவில்லை. இதுகுறித்து விமர்சித்துள்ளார் நரேந்திர மோடி. அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், காமன்வெல்த் போட்டியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பிரதமரே
Categories: General News

அதிமுக ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்க ஜெ. என்ன செய்தார்-கருணாநிதி கேள்வி

31 Aug, 2010
சென்னை: தான் முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தபோது கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா என்ன செய்தார் என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:கேள்வி: அ.தி.மு.க. அரசு வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசின் உதவியை பெறுவதாக இருந்ததாகவும், அதை தி.மு.கழகம் முட்டுக்கட்டை போட்டுத்தடுத்து விட்டதாகவும் ஜெயலலிதா உங்களை குறை கூறியிருக்கிறாரே?பதில்: மனச்சாட்சி உள்ளவர்கள் ஜெயலலிதாவின் கூற்றை
Categories: General News

அதிமுக ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்க ஜெ. என்ன செய்தார்-கருணாநிதி கேள்வி

31 Aug, 2010
சென்னை: தான் முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தபோது கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா என்ன செய்தார் என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:கேள்வி: அ.தி.மு.க. அரசு வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசின் உதவியை பெறுவதாக இருந்ததாகவும், அதை தி.மு.கழகம் முட்டுக்கட்டை போட்டுத்தடுத்து விட்டதாகவும் ஜெயலலிதா உங்களை குறை கூறியிருக்கிறாரே?பதில்: மனச்சாட்சி உள்ளவர்கள் ஜெயலலிதாவின் கூற்றை
Categories: General News

தலைமைச் செயலாளராக மாலதி நியமனம்-பொறுப்பேற்றுக் கொண்டார்

31 Aug, 2010
சென்னை தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக எஸ்.மாலதி நியமிக்கப்பட்டு உடனடியாக அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.இதன்மூலம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி என இரண்டு முக்கிய பொறுப்புகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தலைமைச் செயலாளராக எஸ்.மாலதியும், போலீஸ் டி.ஜி.பி.யாக லத்திகா சரணும் உள்ளனர். அரசு நிர்வாகத்தின் முக்கியமான இந்த இரண்டு உயர் பதவிகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டு இருப்பது
Categories: General News

தலைமைச் செயலாளராக மாலதி நியமனம்-பொறுப்பேற்றுக் கொண்டார்

31 Aug, 2010
சென்னை தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக எஸ்.மாலதி நியமிக்கப்பட்டு உடனடியாக அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.இதன்மூலம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி என இரண்டு முக்கிய பொறுப்புகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தலைமைச் செயலாளராக எஸ்.மாலதியும், போலீஸ் டி.ஜி.பி.யாக லத்திகா சரணும் உள்ளனர். அரசு நிர்வாகத்தின் முக்கியமான இந்த இரண்டு உயர் பதவிகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டு இருப்பது
Categories: General News

'உருமி'யில் தபு!

31 Aug, 2010
சந்தோஷ் சிவனின் உருமி படம் இப்போது ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் படமாக மாறியுள்ளது.நடிகர் ப்ருத்விராஜும் சந்தோஷ் சிவனும் இணைந்து ஆகஸ்ட் சினிமா எனும் பேனரில் தயாரிக்கும் படம் இது. ப்ருத்விராஜ், பிரபு தேவா நாயகர்களாக நடிக்க, ஜெனிலியா நாயகியாக நடிக்கிறார்.இந்தப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுகிறார் பாலிவுட் நடிகை வித்யா பாலன். இத்தனைக்கும் தமிழ்ப் படங்களில்
Categories: General News

'உருமி'யில் தபு!

31 Aug, 2010
சந்தோஷ் சிவனின் உருமி படம் இப்போது ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் படமாக மாறியுள்ளது.நடிகர் ப்ருத்விராஜும் சந்தோஷ் சிவனும் இணைந்து ஆகஸ்ட் சினிமா எனும் பேனரில் தயாரிக்கும் படம் இது. ப்ருத்விராஜ், பிரபு தேவா நாயகர்களாக நடிக்க, ஜெனிலியா நாயகியாக நடிக்கிறார்.இந்தப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுகிறார் பாலிவுட் நடிகை வித்யா பாலன். இத்தனைக்கும் தமிழ்ப் படங்களில்
Categories: General News

போலீசாரை மிரட்டிய மனித உரிமை அமைப்பு: மனித உரிமை ஆணையம் விசாரணை

31 Aug, 2010
நெல்லை: மனித உரிமை அமைப்பினர் போலீசாரை மிரட்டிய வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தினர் நெல்லையில் விசாரணை நடத்தவுள்ளனர்.வீரவநல்லூர் மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசாரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் கண்காணிப்பகம் சார்பில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில்
Categories: General News

போலீசாரை மிரட்டிய மனித உரிமை அமைப்பு: மனித உரிமை ஆணையம் விசாரணை

31 Aug, 2010
நெல்லை: மனித உரிமை அமைப்பினர் போலீசாரை மிரட்டிய வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தினர் நெல்லையில் விசாரணை நடத்தவுள்ளனர்.வீரவநல்லூர் மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசாரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் கண்காணிப்பகம் சார்பில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில்
Categories: General News

தென்காசி மாணவர் தற்கொலை: கல்லூரி நிர்வாகம் மீது மாணவர்கள் புகார்

31 Aug, 2010
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அக்கல்லூரி முன் மாணவர்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் எம்.எஸ்.பி.வி.எல். பாலிடெக்னிக் காலேஜ் இயங்கி வருகிறது. அதில் சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சிதம்பரசேட் என்பவரின் மகன் அரவிந்த் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.சுமாராக படிக்கும் அரவிந்தை கடந்த வெள்ளிக்கிழமை
Categories: General News

தென்காசி மாணவர் தற்கொலை: கல்லூரி நிர்வாகம் மீது மாணவர்கள் புகார்

31 Aug, 2010
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அக்கல்லூரி முன் மாணவர்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் எம்.எஸ்.பி.வி.எல். பாலிடெக்னிக் காலேஜ் இயங்கி வருகிறது. அதில் சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சிதம்பரசேட் என்பவரின் மகன் அரவிந்த் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.சுமாராக படிக்கும் அரவிந்தை கடந்த வெள்ளிக்கிழமை
Categories: General News

அமைச்சர்கள் அடிக்கடி வெளிநாடு செல்ல பிரதமர் தடை

31 Aug, 2010
டெல்லி: மத்திய, மாநில அமைச்சர்கள் எதற்கெடுத்தாலும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பிரதமர் மன்மோகன் சிங் தடை விதித்துள்ளார்.மத்திய, மாநில அமைச்சர்கள் சமீபகாலமாக அடிக்கடி வெளிநாடு செல்கின்றனர். குறிப்பாக சரத்பவார், ஆனந்த சர்மா ஆகியோர் அடிக்கடி வெளிநாடு செல்வதாகத் தெரிகிறது. முன்பு பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது அடிக்கடி வெளிநாடு செல்வதாக அப்போது எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. பிரதமர்
Categories: General News

அமைச்சர்கள் அடிக்கடி வெளிநாடு செல்ல பிரதமர் தடை

31 Aug, 2010
டெல்லி: மத்திய, மாநில அமைச்சர்கள் எதற்கெடுத்தாலும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பிரதமர் மன்மோகன் சிங் தடை விதித்துள்ளார்.மத்திய, மாநில அமைச்சர்கள் சமீபகாலமாக அடிக்கடி வெளிநாடு செல்கின்றனர். குறிப்பாக சரத்பவார், ஆனந்த சர்மா ஆகியோர் அடிக்கடி வெளிநாடு செல்வதாகத் தெரிகிறது. முன்பு பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது அடிக்கடி வெளிநாடு செல்வதாக அப்போது எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. பிரதமர்
Categories: General News