Thats Tamil

Syndicate content Oneindia.in - thatsTamil
Tamil rss gives xml feed of Tamil news. That's Tamil is Tamil online.
Updated: 11 hours 29 min ago

ஒரு ஆப்பிளும் டைனோசரும்...!

31 Aug, 2010
-ஏ.கே.கான்டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா என்று யாராவது கேட்டால், நாம் நிச்சயம் அவரைப் பார்த்து சிரித்திருப்போம்.என்ன, சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்றிருப்பார் நம் வடிவேலு.ஆனால், 60 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கிய மாபெரும் எரிகல்லால் ஏற்பட்ட பயங்கரமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் தான் (பல லட்சம் அணு குண்டுகள் வெடித்தால் ஏற்படும் அளவுக்கு சேதம்
Categories: General News

ஒரு ஆப்பிளும் டைனோசரும்...!

31 Aug, 2010
-ஏ.கே.கான்டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா என்று யாராவது கேட்டால், நாம் நிச்சயம் அவரைப் பார்த்து சிரித்திருப்போம்.என்ன, சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்றிருப்பார் நம் வடிவேலு.ஆனால், 60 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கிய மாபெரும் எரிகல்லால் ஏற்பட்ட பயங்கரமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் தான் (பல லட்சம் அணு குண்டுகள் வெடித்தால் ஏற்படும் அளவுக்கு சேதம்
Categories: General News

தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி

31 Aug, 2010
சென்னை: இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ளதைப் போல மாவோயிஸ்ட் நக்சலைட் தாக்குதல், வன்முறை உள்ளிட்டவற்றை கட்டவிழ்த்து விட கம்யூனிஸ்டுகள் முயற்சிப்பதாக முதல்வர் கருணாநிதி கடுமையாக தாக்கியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக "போர்முனைக்கு வாருங்கள்' என்று தி.மு.க.வோ, தி.க.வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்னைக்காக போராட்டம் நடத்தினாலும் அதற்கான கிளர்ச்சியை
Categories: General News

தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி

31 Aug, 2010
சென்னை: இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ளதைப் போல மாவோயிஸ்ட் நக்சலைட் தாக்குதல், வன்முறை உள்ளிட்டவற்றை கட்டவிழ்த்து விட கம்யூனிஸ்டுகள் முயற்சிப்பதாக முதல்வர் கருணாநிதி கடுமையாக தாக்கியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக "போர்முனைக்கு வாருங்கள்' என்று தி.மு.க.வோ, தி.க.வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்னைக்காக போராட்டம் நடத்தினாலும் அதற்கான கிளர்ச்சியை
Categories: General News

தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி

31 Aug, 2010
சென்னை: இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ளதைப் போல மாவோயிஸ்ட் நக்சலைட் தாக்குதல், வன்முறை உள்ளிட்டவற்றை கட்டவிழ்த்து விட கம்யூனிஸ்டுகள் முயற்சிப்பதாக முதல்வர் கருணாநிதி கடுமையாக தாக்கியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக "போர்முனைக்கு வாருங்கள்' என்று தி.மு.க.வோ, தி.க.வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்னைக்காக போராட்டம் நடத்தினாலும் அதற்கான கிளர்ச்சியை
Categories: General News

பாகிஸ்தான் ஆடிய 82 போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங்?-ஐசிசி ஆய்வு

31 Aug, 2010
லண்டன்: பாகிஸ்தான் ஆடிய 82 ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துல்ளதால் அவற்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆய்வுக்குட்படுத்துகிறது.லண்டனில் வைத்து ஸ்பாட் பிக்ஸிங் (மேட்ச் பிக்ஸிங் என்பது ஒரு போட்டியின் முடிவையே பணத்துக்காக நிர்ணயிப்பது. அப்படி இல்லாமல் போட்டியின் குறிப்பிட்ட கட்டத்தில் மட்டும் நீக்குப் போக்காக ஆட
Categories: General News

பாகிஸ்தான் ஆடிய 82 போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங்?-ஐசிசி ஆய்வு

31 Aug, 2010
லண்டன்: பாகிஸ்தான் ஆடிய 82 ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துல்ளதால் அவற்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆய்வுக்குட்படுத்துகிறது.லண்டனில் வைத்து ஸ்பாட் பிக்ஸிங் (மேட்ச் பிக்ஸிங் என்பது ஒரு போட்டியின் முடிவையே பணத்துக்காக நிர்ணயிப்பது. அப்படி இல்லாமல் போட்டியின் குறிப்பிட்ட கட்டத்தில் மட்டும் நீக்குப் போக்காக ஆட
Categories: General News

பாகிஸ்தான் ஆடிய 82 போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங்?-ஐசிசி ஆய்வு

31 Aug, 2010
லண்டன்: பாகிஸ்தான் ஆடிய 82 ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துல்ளதால் அவற்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆய்வுக்குட்படுத்துகிறது.லண்டனில் வைத்து ஸ்பாட் பிக்ஸிங் (மேட்ச் பிக்ஸிங் என்பது ஒரு போட்டியின் முடிவையே பணத்துக்காக நிர்ணயிப்பது. அப்படி இல்லாமல் போட்டியின் குறிப்பிட்ட கட்டத்தில் மட்டும் நீக்குப் போக்காக ஆட
Categories: General News

ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 10 பேர் கொண்ட கும்பல் 29 சவரன், ரூ.2 லட்சம் கொள்ளை

31 Aug, 2010
சென்னை: கூடுவாஞ்சேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு ரூ. ஆறரை லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றள்ளது.கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் பரமசிவம் (46). இவர் தைலாவரம் ஜி.எஸ்.டி. சாலை அருகேயுள்ள உறவினர்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தனது
Categories: General News

ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 10 பேர் கொண்ட கும்பல் 29 சவரன், ரூ.2 லட்சம் கொள்ளை

31 Aug, 2010
சென்னை: கூடுவாஞ்சேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு ரூ. ஆறரை லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றள்ளது.கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் பரமசிவம் (46). இவர் தைலாவரம் ஜி.எஸ்.டி. சாலை அருகேயுள்ள உறவினர்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தனது
Categories: General News

ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 10 பேர் கொண்ட கும்பல் 29 சவரன், ரூ.2 லட்சம் கொள்ளை

31 Aug, 2010
சென்னை: கூடுவாஞ்சேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு ரூ. ஆறரை லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றள்ளது.கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் பரமசிவம் (46). இவர் தைலாவரம் ஜி.எஸ்.டி. சாலை அருகேயுள்ள உறவினர்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தனது
Categories: General News

உ.பியில் மரணம்-20 வயது காவலரின் உடலுக்கு பதில் வந்த 40 வயது நபரின் உடல்

31 Aug, 2010
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை காவலர் உத்தரபிரதேசத்தில் பயிற்சியின்போது உயிர் இழந்தார். அவரது வீட்டிற்கு அவரின் உடலுக்கு பதில் வேறொருவரின் உடல் வந்திருப்பதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள கீழமூட்டம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் சுனில் குமார்(20). இவர் கடந்த மார்ச் மாதம் தான்
Categories: General News

உ.பியில் மரணம்-20 வயது காவலரின் உடலுக்கு பதில் வந்த 40 வயது நபரின் உடல்

31 Aug, 2010
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை காவலர் உத்தரபிரதேசத்தில் பயிற்சியின்போது உயிர் இழந்தார். அவரது வீட்டிற்கு அவரின் உடலுக்கு பதில் வேறொருவரின் உடல் வந்திருப்பதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள கீழமூட்டம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் சுனில் குமார்(20). இவர் கடந்த மார்ச் மாதம் தான்
Categories: General News

உ.பியில் மரணம்-20 வயது காவலரின் உடலுக்கு பதில் வந்த 40 வயது நபரின் உடல்

31 Aug, 2010
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை காவலர் உத்தரபிரதேசத்தில் பயிற்சியின்போது உயிர் இழந்தார். அவரது வீட்டிற்கு அவரின் உடலுக்கு பதில் வேறொருவரின் உடல் வந்திருப்பதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள கீழமூட்டம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் சுனில் குமார்(20). இவர் கடந்த மார்ச் மாதம் தான்
Categories: General News

ராஜபக்சே 3வது முறையாக அதிபராவதற்கு வசதியாக சட்ட திருத்தம்

31 Aug, 2010
கொழும்பு: ராஜபக்சே மூன்றாவது முறையாக அதிபராவதற்கு வசதியாக இலங்கை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இலங்கை நாட்டின் சட்டப்படி ஒரு ஆள், 2 முறைதான் அதிபர் பதவியை வகிக்க முடியும். ஆனால் தற்போது ராஜபக்சேவை மூன்றாவது முறையாகவும் அதிபராக்குவதற்கு வசதியாக சட்டத்தை திருத்தி விட்டனர்.அதன்படி,இலங்கை குடியுரிமை பெற்ற எந்த நபரும், எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவியில் உட்கார்ந்து கொள்ளலாம்.
Categories: General News

ராஜபக்சே 3வது முறையாக அதிபராவதற்கு வசதியாக சட்ட திருத்தம்

31 Aug, 2010
கொழும்பு: ராஜபக்சே மூன்றாவது முறையாக அதிபராவதற்கு வசதியாக இலங்கை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இலங்கை நாட்டின் சட்டப்படி ஒரு ஆள், 2 முறைதான் அதிபர் பதவியை வகிக்க முடியும். ஆனால் தற்போது ராஜபக்சேவை மூன்றாவது முறையாகவும் அதிபராக்குவதற்கு வசதியாக சட்டத்தை திருத்தி விட்டனர்.அதன்படி,இலங்கை குடியுரிமை பெற்ற எந்த நபரும், எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவியில் உட்கார்ந்து கொள்ளலாம்.
Categories: General News

ராஜபக்சே 3வது முறையாக அதிபராவதற்கு வசதியாக சட்ட திருத்தம்

31 Aug, 2010
கொழும்பு: ராஜபக்சே மூன்றாவது முறையாக அதிபராவதற்கு வசதியாக இலங்கை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இலங்கை நாட்டின் சட்டப்படி ஒரு ஆள், 2 முறைதான் அதிபர் பதவியை வகிக்க முடியும். ஆனால் தற்போது ராஜபக்சேவை மூன்றாவது முறையாகவும் அதிபராக்குவதற்கு வசதியாக சட்டத்தை திருத்தி விட்டனர்.அதன்படி,இலங்கை குடியுரிமை பெற்ற எந்த நபரும், எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவியில் உட்கார்ந்து கொள்ளலாம்.
Categories: General News

இமாச்சலில் ஆப்பிள் உற்பத்தி அமோகம்-விலை குறைய வாய்பப்பு

31 Aug, 2010
சிம்லா: இமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இந்த ஆண்டு ஆப்பிள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் ஆப்பிள் விலை மேலும் குறையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு ஆப்பிள் விலை குறைவாகவே உள்ளது. தற்போது மேற்கண்ட முக்கிய மாநிலங்களில் விளைச்சல் அதிகரித்திருப்பதால் இந்த விலை மேலும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கடந்த ஆண்டை விட இந்த
Categories: General News

இமாச்சலில் ஆப்பிள் உற்பத்தி அமோகம்-விலை குறைய வாய்பப்பு

31 Aug, 2010
சிம்லா: இமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இந்த ஆண்டு ஆப்பிள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் ஆப்பிள் விலை மேலும் குறையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு ஆப்பிள் விலை குறைவாகவே உள்ளது. தற்போது மேற்கண்ட முக்கிய மாநிலங்களில் விளைச்சல் அதிகரித்திருப்பதால் இந்த விலை மேலும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கடந்த ஆண்டை விட இந்த
Categories: General News

இமாச்சலில் ஆப்பிள் உற்பத்தி அமோகம்-விலை குறைய வாய்பப்பு

31 Aug, 2010
சிம்லா: இமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இந்த ஆண்டு ஆப்பிள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் ஆப்பிள் விலை மேலும் குறையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு ஆப்பிள் விலை குறைவாகவே உள்ளது. தற்போது மேற்கண்ட முக்கிய மாநிலங்களில் விளைச்சல் அதிகரித்திருப்பதால் இந்த விலை மேலும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கடந்த ஆண்டை விட இந்த
Categories: General News