முதலில் பண்டமாற்று முறையில் தான் கொடுக்கல் வாங்கல் நடைபெறத் துவங்கியது. தன்னிடம் அதிகமுள்ளவற்றைக் கொடுத்து இல்லாதவற்றை (எதிர் தரப்பினரிடம் அதிகமாக இருப்பதை) பெறுதல்.