உலகிற்கு சரித்திரம் கொடுத்த இயேசு பிறப்பு:
ஒரு காலத்தில் சரித்திரம் இல்லாமல் இந்த உலகம் இருந்து கொண்டிருந்தது. மனிதனால் விட முடியாத பாவம் என்னும் இருளை நீக்க ஜீவ ஒளியாக உலகின் தீர்க்கதரிசியாக, முதல் மனிதன் ஆதாமில் இருந்து 60ம் தலைமுறையில் மரியாளுக்கு தெய்வ மகனாக இயேசு பிறந்தார்.